514
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, பால் கறக்க சென்ற பெண்ணை, அருகில் இருந்த காளை மாடு முட்டியதில் ஏழு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்த மணி ...

978
மதுரை ஆவினுக்கு அனுப்பபடும் பால் கேன்களில் தண்ணீரை கலப்படம் செய்து ஆவினில் தொடரும் மோசடி குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ...

343
திருவள்ளூர் மாவட்டம் சிறுகளத்தூரில் தாயை இழந்த பசுவின் கன்றுக்கு நாய் ஒன்று பால் கொடுத்து வருகிறது. ஊராட்சிமன்றத் தலைவரான ஹரிகிருஷ்ணன் என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பசு கன்று ஈன்ற மறுநாளில்...

611
குஜராத் மாநிலத்தில் அமுல் நிறுவனம் பாலை விற்றதன் மூலமாக வருமானத்தை ஈட்டியதுதான் வளர்ச்சி, சாராயத்தை விற்று வருமானத்தை ஈட்டுவது இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. நக்கீரன் கூறினார். மதுர...

334
தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலையும் ஆவினே கொள்முதல் செய்யும் வகையில் வியூகம் வகுத்து வருவதாகவும் ஆவினுக்கு பால் வழங்குவதே உகந்தது என்ற நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும்சென்னை தலைம...

465
ஈரோட்டில் கனிராவுத்தர் குளம் மற்றும் மாமரத்து பாளையம் பகுதிகளில் பொது மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக பால் முகவர்களின் கடையின் முன் வைத்துச் செல்லப்படும் பால், தயிர் பாக்கெட்டுகளை அதிகாலையில் இரண்...

334
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆவின்பால் ஏற்றி வந்த டேங்க்கர் லாரி கவிழ்ந்து, 12 ஆயிரம் லிட்டர் பால் வீணாகியது. கரூரிலிருந்து தாளியாம்பட்டி பால் குளிரூட்டும் நிலையத்துக்கு லாரியை ஓட்டிச் சென்ற ஓட்...



BIG STORY